யாழ்ப்பாணம் அச்சுவேலியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு தர்மசீலன்
செல்வநாயகம் அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- செல்வநாயகம்,
திருமதி- பாக்கியலட்சுமி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
திரு- செல்வரட்ணம், திருமதி-
கண்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ரெனீசியா அவர்களின் பாசமிகு
கணவரும்,
தெய்வீகன் அவர்களின் பாசமிகு
தந்தையும்
பத்மசீலன், தேவசீலன், குகசீலன்
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சதீஸ், ரெனீஸ், தினேஸ்,
யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
டன்சிகா அவர்களின் பாசமிகு
சித்தப்பாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.