யாழ்ப்பாணம் மாதகல்
மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு அருணகிரிநாதன்
வைத்திலிங்கம் அவர்கள் 19-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- வைத்திலிங்கம், திருமதி- மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- அருணாசலம், திருமதி- திலகவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பவதனி அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரேசன்,
நிரஞ்சினி, தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கடம்பகௌரி,
சந்திரன், வசந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தங்கராணி,
தவகிரிநாதன், சிவகிரிநாதன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
இரத்தினம்,
ஜெயசீலி, வாசுகி, காலஞ்சென்றவர்களான இந்திரநாதன், கடம்பநாதன் மற்றும் சண்முகநாதன்,
கேதாரவதனி, கடம்பவதனி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லவின்,
லெவின் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.