யாழ்ப்பாணம் மட்டுவில்
தெற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா North Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட
திரு சுப்பிரமணியம் சிவகுரு அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சிவகுரு, திருமதி- புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- நாகரத்தினம்,
திருமதி- விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரதி அவர்களின் பாசமிகு
கணவரும்,
சிந்து, அப்சி, கீர்தன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜ், கஜன் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
தனபாலசிங்கம் அவர்களின்
பாசமிகு சகோதரரும்,
அருணாமதி, சபானந்தன்,
தேவமலர், கமலாதேவி, தவயோகராஜா, றஞ்சிதம், ராணி, ராசாத்தி, கிளி, சிவா, செல்வம், ரகு
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மலர், தவரத்தினம், அமிர்தலிங்கம்,
சந்திரன், பரிமளம், நாகேந்திரன், விஜயன், பிறேம், ரோகிணி, சுரேன், சுஜாதா ஆகியோரின்
பாசமிகு சகலனும்,
கியான், ஆரின், தியோ
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.