யாழ்ப்பாணம் கரம்பொன்
மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Paris, பிரித்தானியா South Harrow ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு ஸ்ரீபவன் சிவலிங்கம் அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
சிவலிங்கம், திருமதி- மங்களேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
நந்தினி அவர்களின் பாசமிகு
கணவரும்,
பானுஜன், பிரவீன், ஜஸ்மிதா
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலதி சோமசேகரம், ஸ்ரீதரன்,
மைதிலி குலசிங்கம், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.