யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் திருநெல்வேலி தெற்கு
Sri Lanka, சென்னை India, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திருமதி இந்திராணி வல்லிபுரநாதன் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சபாரட்ணம், திருமதி- தங்கச்சியம்மா
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- நடராஜா, திருமதி- இராஜராஜேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இரஞ்சிதம், ரஜனி, ரமணி, ரகுணி, ராஜினி, திருக்குமரேசன், ஞானகணேசன்,
ஞானலக்சுமி ஆகியோரின் பாசமிகு தாயும்,
இராசநாயகம், செல்வநாயகம், சிறீலிங்கநாதன், விக்கினேஸ்வரன், தனபாலசிங்கம்,
ரஞ்சினி, சோபா, காலஞ்சென்ற ரமேஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இந்திரன், செல்வராஜா, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
புனிதவதி, மீனாம்பிகை, சுசிலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
திருப்பதி, சங்கீதா, ஹரிகரன், நீருஜா, கீர்த்தனா, நீருகன், நிஹாரி,
வினோஜன், நிகாஷன், ஜீவனா, வினோஜினி, ஜோன், யதுர்சன், வகேஷ், கரிஷ், வகின், அபிஷா, கெட்வின்,
வர்ஷ்மி, கறீட்ரா, சிந்து, சுரேஸ், தர்சியா, பிரடீபன், ஸ்ரிபன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கீர்த்தனா, ஆர்த்திகா, எமிலி சோபிதா, எரிக் ருக்ஷன், டிலக்ஷா,
டிலக்ஷன், நித்திலன், லஷானா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.