கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் உரும்பிராயை
வதிவிடமாகவும் கொண்ட செல்வி தீபிகா விக்னேஸ்வரன் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- கோபாலப்பிள்ளை, திருமதி- சரஸ்வதி தம்பதிகளின்
பாசமிகு பேத்தியும்,
திரு- சந்திரசேகரன், திருமதி- காலஞ்சென்ற பவளக்கொடி தம்பதிகளின்
பாசமிகு பேத்தியும்,
திரு- விக்னேஸ்வரன், திருமதி- கஜனி அவர்களின் பாசமிகு மகளும்,
ரிதுஷான் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.