யாழ்ப்பாணம் சங்கானையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, லண்டன் United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட Dr திரு நாகநாதர் செல்லையா அவர்கள்
30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
செல்லையா, திருமதி- இராசம்மா தம்பதிகளின் பாசமிகு
மகனும்,
காலஞ்சென்ற திரு- மேனன்,
காலஞ்சென்ற திருமதி- அமிர்தவல்லி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
Dr இந்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr சஞ்ஜீவா, சுகன்யா,
Dr ஶ்ரீவீணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரியா, Dr கௌதம் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற இராஜகுமாரி மற்றும் சீதாதேவி, கமலாதேவி, இராஜேஸ்வரி,
ஜெகநாதன், விஸ்வநாதன், நிர்மலாதேவி, சிவனேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr மகேந்திரா மேனன்,
காலஞ்சென்றவர்களான அருணகிரி, ஜெயசந்திரன் மற்றும் முத்துகுமாரசாமி, இராஜேஸ்வரன்,
Dr நந்தினி, காவேரி, அமிர்தலிங்கம், பிரபாநிதி
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.