யாழ்ப்பாணம் புங்குடுதீவு இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கொட்டடி Sri Lanka, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை
வதிவிடங்களாகவும் கொண்ட திரு சத்யநாதன் முத்தையா அவர்கள் 02-01-2023 திங்கள்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
முத்தையா, திருமதி- சிவபாக்கியம் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- தம்பிப்பிள்ளை, திருமதி- பருவதபத்தினி தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
மனோன்மணி அவர்களின் பாசமிகு
கணவரும்,
சுரேந்திரன், சுஜிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேந்தினி, றஞ்சிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சறோஜினி, விமலாதேவி, சச்சிதானந்ததேவி, தவானந்தன், இராமநாதன், ஜீவானந்தன்,
பிரபா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆயிஷா, றயன், சவீன், அறோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விவரம் பின்னர் அறியத் தரப்படும்.