மட்டக்களப்பு தேத்தாத்தீவைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Kingsmead, Northwich, Cheshire
ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி பவளம் சபாரெத்தினம் அவர்கள் 25-12-2022
ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார்
காலஞ்சென்றவர்களான திரு- தம்பியப்பா, திருமதி- கண்ணம்மை தம்பதிகளின் பாசமிகு
மகளும்,
சபாரெத்தினம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தபிரதிபா, சத்தியரேகா, குஹானோஷன், காலஞ்சென்ற பிரேமலதா
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலநாதன், லோகேஸ்வரன், அகிலதாசன், கீர்த்தனா, கமலேஸ்வரி, சுகுணேஸ்வரி, ஜெயபிரபா, ஜெயகாந்ந்தன், கெளதம், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியராசா, கருணையம்மா, சந்திரா, பாலசிங்கம் மற்றும் லெட்சுமிபிள்ளை, பரஞ்சோதி, அருள்நாயகி, சுசிலா, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வடிவேல், தவராசா மற்றும் விநாயமூர்த்தி, இராசரெத்தினம், ஜெயகெளரி ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
சஜன், ஜஹாசன், அஜெய், ஆதஜன், ஹிதேஷ், திவியேஷ், லேனுஷா, ஷன்வியா, கிருத்விக் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute
மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.