யாழ்ப்பாணம் வடமராட்சி
பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு
Sri Lanka, London பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு தவராஜா குமாரசாமி
அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு, திருமதி- குமாரசாமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு,
திருமதி- செல்லக்கண்டு தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விக்னேஷ்வரி அவர்களின்
பாசமிகு கணவரும்,
விக்னராஜ், செந்தூரன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசநாயகி, கணேசலிங்கம்,
விநாயகலிங்கம், காலஞ்சென்ற செல்வநாயகி, சிவலோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரியதினி அவர்களின்
பாசமிகு மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.