இலங்கை பண்டாவத்தை புலோலி
கிழக்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Leicester ஐ வதிவிடமாகவும்
கொண்ட திருமதி சரோஜினிதேவி தர்மரத்னம் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- கந்தையா,
திருமதி- நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி
அவர்களின் பாசமிகு மனைவியும்,
அனுராதா, கோபிகிருஸ்ணா
ஆகியோரின் பாசமிகு தாயும்,
கிருஸ்ணமோகன், கௌசல்யா
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செல்வமணி, மகேந்திரம்
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கவிஸ்டன், கனிஸ்டன்,
அட்வின், அன்றுசன், அனுஸ்கா, அயன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.