இலங்கை மட்டக்களப்பைப்
பிறப்பிடமாகவும் மற்றும் திருகோணமலை Sri Lanka, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி
Sri Lanka, லண்டன் United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை
கந்தசாமி அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- இராசையா, திருமதி- இரட்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி
அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவமனோகரன், புஸ்பராணி,
குமரகுருபரன், புஸ்பரதி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
விஜயகாந்தன், றீற்றா
சந்திரவதி, கண்ணதாசன், லோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தனலெட்சுமி,
அம்பிகாவதி, சிவகுருதாஸ், ஆத்மரட்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிநேகா, சாருகன், அனுசன்,
வைஸ்னவி, தஸ்வினி, தருன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.