யாழ்ப்பாணம் சாவகச்சேரி
நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் United Kingdom லண்டன், ஐக்கிய அமெரிக்கா
New York ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சுஜிதா பரணீதன் அவர்கள்
20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற
திரு- சுப்பிரமணியம், திருமதி- சாந்தநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- சிவசோதிநாதன்,
திருமதி- சரோஜினிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பரணீதன் அவர்களின் பாசமிகு
மனைவியும்,
டதுசன் அவர்களின் பாசமிகு
தாயும்,
சுகந்தன், சுதர்சன்,
பகீரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுஜிகலா, வகீஷா, எழிலினி,
கயலினி, தமிழினி, தரணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரஜித், ரித்திகா, அக்சயா,
அபீத், விசாலன், ரிஷிபன், ஜகவி, கணவி, சஞ்சய், ஆர்த்திகா, ஆரூஷ், அனனேகா, திஷிகா ஆகியோரின்
பாசமிகு அத்தையும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.