யாழ்ப்பாணம் அளவெட்டி
வடக்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ்
Mantes-la-Jolie ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி விசாலாட்சி சிவசிதம்பரம் அவர்கள்
21-12-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- அண்ணாமலை, திருமதி- செல்லமுத்து தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
திரு- செல்லையா, திருமதி-
செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவசிதம்பரம் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
நந்தினி, காலஞ்சென்ற
மாறன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
மனோரதன், உஷா, சிவறஞ்சினி
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி,
கணேசமூர்த்தி, வெற்றிவேல் மற்றும் அருளம்மா, தவமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சயன், நளிலை, லவகுசன்,
அனுஷா, அபிராமி, பிரசாந்தி, ஆரபி, வைஷ்ணவி, சங்கவி, ஜாதவன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அதிரன் அவர்களின் பாசமிகு
கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.