யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நாமகள்
லேனைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனி Witten ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு நவரட்ணசிங்கம் சின்னத்துரை
அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சின்னத்துரை,
திருமதி- சுபத்திரை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பூபாலசிங்கம், மகாதேவன், ஐயாத்தம்பி,
சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.