எழுதிச்செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே செல்கிறது அழுத கண்ணீர் தொட்டதனை அழித்து எழுத வல்லோமோ?

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி டெய்சி கிரேஸ் செல்வகுமார்

திருமதி டெய்சி கிரேஸ் செல்வகுமார்

Born 06/01/1976 - Death 29/12/2021 பூனே, India (Birth Place) திருநெல்வேலி India, லண்டன் United Kingdom (Lived Place)