யாழ்ப்பாணம் கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
துன்னாலை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு இந்திரன் பொன்னையா அவர்கள் 19-12-2022 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- பொன்னையா, திருமதி- சீதாதேவி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- செல்லத்துரை, திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
விமலராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருஷா, காலஞ்சென்ற ராகுலன், கோகுலன் ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரன், இராஜேஸ்வரி ஆறுமுகம், சந்திரலீலா,
இந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜீவதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அக்ஷிதா, பிறித்திக் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.