யாழ்ப்பாணம் அச்சுவேலி
பத்தமேனியைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வன் அக்சயன்
நடேசலிங்கம் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
செல்வன் காலஞ்சென்ற திரு
திருமதி- தம்பிப்பிள்ளை, திரு திருமதி- திருநாவுக்கரசு தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற திரு- நடேசலிங்கம்,
திருமதி- நந்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
செந்தூரி அவர்களின் பாசமிகு
சகோதரனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.