யாழ்ப்பாணம் அல்வாய்
தெற்கு சவராசீமாவைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட
திரு பத்மலோகன் கந்தையா அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
கந்தையா, திருமதி- மனோன்மணிதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- செல்லத்துரை,
திருமதி- பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அனுஷா அவர்களின் பாசமிகு
கணவரும்,
அபிஷா, லோஜிதன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
மதுமிதா அவர்களின் பாசமிகு
மாமனாரும்,
பத்மராதா, பத்மலதா, பத்மராஜன்,
காலஞ்சென்ற பத்மரூபன், வனிதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோ, வாசுகி, சுகிதா,
ஜெகதீசன், தனபாலசிங்கம், குலா செல்லத்துரை, ஜெயா செல்லத்துரை, விஜயா, பிறேமா, புவிராஜசிங்கம்
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சங்கரி, சாம்பவி, அபிவர்ஷன்,
கேதுசன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
நிஷா, ஆருஷன் ஆகியோரின்
பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.