யாழ்ப்பாணம் இடைக்காட்டைப்
பிறப்பிடமாகவும் மற்றும் அரியாலை Sri Lanka, தெஹிவளை Sri Lanka, கொழும்பு Sri
Lanka ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு தேவராஜா ஐயாத்துரை அவர்கள்
09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- ஐயாத்துரை, திருமதி- செங்கமலம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி,
திருமதி- யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற நேசமலர் அவர்களின்
பாசமிகு கணவரும்,
பீஷ்மன், அரவிந்தன்,
கெளரிபாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவாஜினி, நீலகி, பாலமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா,
சிவராஜா மற்றும் செல்வராணி, கமலராணி, நவரட்ணராஜா, ஜெயரட்ணராஜா, குணரட்ணராஜா, ஜமுனாராணி,
நித்தியானந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கணேசதாசன், கமலாம்பிகை,
காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் மங்களராஜேஸ்வரி, ராஜேந்திரன், அருமைத்துரை, சசிலாதேவி,
சாரதாம்பிகை, குகானந்தி, சக்திதாசன், உருத்திராதேவி, ராஜேஸ்வரி, மகாலிங்கம் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற மாசிலாமணி
அவர்களின் பாசமிகு சகலனும்,
ஹரிப்பிரவீன் அவர்களின்
பாசமிகு பெரியப்பாவும்,
தேஜஸ்வினி, அநீந்தகி,
றுக்ஷினி, நேசாத்மிகா, அவிநிகன், பாலாத்மிகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.