முல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா
Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு முல்லைத்திலகன் பொன்னுத்துரை அவர்கள்
02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- பொன்னுத்துரை, திருமதி- நல்லம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- நவரட்ணம், திருமதி- பத்மலோஜினி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றஜிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
டிலானி, டினுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முல்லைத்திலீபன், முல்லைச்செல்வி, முல்லைச்செல்வன், முல்லைதிசாந்தினி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அமுதா, அனுஜா, காலஞ்சென்ற ரூபன், கேதரி, விஜிதா, நீதன் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
யதுஷன், கபிநயா, தேனிலா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
டர்ஜனா, விகானா, நித்துரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அகல்விழி, மேகா, சந்தோஷ், அஸ்மிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.