யாழ்ப்பாணம் திருநெல்வேலி
பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி திலகவதி
செல்வராசா அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- சுப்பிரமணியம், திருமதி- பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
பொன்னுத்துரை, திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்வராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரதீபா, சுரேஸ்குமார், விஜிதா, பகீரதி, இந்துகா, சிந்தியா
ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஜெயக்குமார், பிரவீனா, சசிகரன், மயூரன், டினேசன், சிவராஜ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தணிகாசலம், தவராஜா, காலஞ்சென்ற கௌரிமனோகரி, சத்தியலிங்கம், நந்தகுமார்,
பத்மநிதி, கலாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராஜேஸ்வரி, கமலநாயகி, தனபாலசிங்கம், கோனேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்,
இராஜேந்திரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அஜீன், சுபீன், மனுஸ்ரீ, சேரன், யுவன், நேத்ரா, ஷ்ருதி, ஆருதி, கிஷன்,
கிஷானா, கிரிஷ், கிஷாரா, கோஷிகன், நீரஜன், ஆதிரா, செழியன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.