யாழ்ப்பாணம்
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் France பாரீஸை வதிவிடமாகவும்
கொண்ட திரு தேவசுதன் தேவராசா அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- தேவராசா,
திருமதி- இராசமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- இராசசிங்கம்,
திருமதி- அருளேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திருமதி- தாரணி உஷா அவர்களின்
பாசமிகு கணவரும்,
சிந்தூரா, துவாரகா,
சின்டுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமுதினி, தேவகரன்,
யாழினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
வாமினி, நாகவரன்
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.