யாழ்ப்பாணம் மானிப்பாய் உடுவில் தெற்கைப்
பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சீதாலட்சுமி பத்மநாதன் அவர்களின்
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மண்ணுலகைப் பிரிந்து பன்னிரு
மாதங்கள் சென்றதம்மா!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எங்கள் உள்ளங்களில் என்றும் நீங்காமல
நிலைத்து வாழ்வீர்கள்!
நீங்கள் மறைந்து ஓராண்டு ஓடி
மறைந்தாலும் உங்கள் ஒளிமுகத்தை
முன் நிறுத்தி என்றும் உங்கள் மீளா
நினைவுகளுடன் வாழ்கின்றோம்!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!