யாழ்ப்பாணம் புங்குடுதீவு
9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவஞானம் வேலுப்பிள்ளை அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
நாகமுத்து, திருமதி- அன்னப்பா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- சேதுபதி,
திருமதி- சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை
அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகுமார், காலஞ்சென்றவர்களான
சறோஜா, சகுந்தலா மற்றும் சுகந்தி ஆகியோரின் பாசமிகு தாயும்,
ரஞ்சனி, காலஞ்சென்ற நவரட்ணராஜா
மற்றும் ஞானசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்,
செல்லம்மா, மனோன்மணி, வைரவநாதன் மற்றும் ஐயம் பெருமாள், அமராவதி ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரிமளம்,
மாணிக்கவாசகர், தம்பிராஜா, கனகமணி, கனகரட்ணம் மற்றும் முத்துலெட்சுமி, காலஞ்சென்றவர்களான
அம்பலவாணர், தம்பையா, கந்தையா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
சயந்தன், நிஷந்தன், பிரதீப்,
ராகவி, துஷ்யந்தினி -ஸ்ரீகுமார், துஷ்யந்தன், துவாரகன், துர்க்காந்தினி - காண்டீபன்,
துமிந்தன், துவாரகா - ஸ்கூம்பன், ரதுஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
மைத்ரேயன், றீனா, துஷால்,
லூயிஸ், மீரா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.