கிளிநொச்சி பூநகரி கறுக்காய்த்தீவைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி
பூபதி நடராசா அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலம்சென்றவர்களான திரு-
சுப்ரமணியம், திருமதி- தம்பையா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் பாசமிகு
மனைவியும்,
தனலட்சுமி, காலஞ்சென்ற செல்வராசா,
ராசலட்சுமி, சண்முகராசா, சிவராசா, மஹாலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயும்,
சீவரத்தினம், நிந்தலட்சுமி, காலஞ்சென்ற
சொக்கலிங்கம், தில்லைநாயகி, அகிலேஸ்வரி, நிற்குணானந்தராசா ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசாமி,
மயில்வாகனம், சுப்பிரமணியம், பத்மாவதி, சிவசம்பு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கோமலதா, திகழொளிபவன், சீவதாசன்,
கேமரஜனி, கேமதர்சினி, புருசோத்தமன், மதுசூதனன், ஜலேந்திரன், சௌமியா, அனுசுயா,
அனுதீபன், அனுராஜி, அச்சுதா, உதயணன், உத்தமன், உற்சாயினி, உஸ்யந்தினி, லக்ஸ்மன்,
லக்சிகா, கிருஷாந்த், நிருஷாந்த், ஹரிஷாந்த் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கிருஷா, ஆஷா, அகரன், ஆதவன், ஆதித்தியா,
ஆருதி, அஷ்மிதா, நிதுஷ், அபிநயா, அக்சயா, பிறீதி, ரிதீஷ், அனீஸ், விகாஷா, விஹான்,
ஷிகானி, இன்சிகா, அடிஷ், தனிஷா, தனிஷன், ஆருஷன், ஆதறகன், ஆதிரா, பவித்திரன்,
பவிஷா, பவீனா, டிவானி ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.