கொழும்பைப் பிறப்பிடமாகவும் மற்றும் துன்னாலை தெற்கு Sri Lanka, சாவகச்சேரி கல்வயல் Sri Lanka, கல்கிசை Sri Lanka ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி தனலட்சுமி குகனேசன் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- கார்த்திகேசு, திருமதி- கார்த்திகேசு தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- சதாசிவம், திருமதி- பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குகனேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
குமுதினி, அமுதினி, குகநிதி, சிவசுதன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
கருணாகரன், பகீரதன், குணச்சந்திரன், சுரேசினி, சிவநேசன், தங்கமலர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம்மா, இராசலட்சுமி, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
முகுந்தன், அனோஜன், அபினேஸ், அட்சயன், ஐஸ்வரியா, ஓவியா, அபிமன்யு, பவிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.