யாழ்ப்பாணம்
உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜெர்மனி Alzey ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு நடேசலிங்கம்
கதிரவேலு அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார்
காலஞ்சென்ற திரு- சின்னப்பு கதிரவேலு, திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு-
நடராசா, திருமதி- யுவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அமுதகௌரி
அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீதாரணி,
ஸ்ரீபிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான
பராசக்தி, நாகபூசணி அம்மாள், முத்தம்மா மற்றும் குமரகுருபரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான
சின்னத்துரை, மாணிக்கவாசகர் மற்றும் அருணகிரிநாதன், யோகநாதன், சிறிறங்கநாதன், சிறிபத்மநாதன்,
ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil
Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.