யாழ்ப்பாணம் வீமன்காமம்
தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலச்சந்திரன்
வேலுப்பிள்ளை அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
வேலுப்பிள்ளை, திருமதி- பவளரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- குழந்தைவேல், திருமதி- கனகம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற பராசக்தி
அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜேந்திரா, பிரவீணா,
ஷர்மிளா, ஷகீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தாட்சாயினி, சிவநேசன்,
அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாலகிருஷ்ணன், சாந்தகௌரி,
பாலேந்திரன், கௌரீஸ்வரி, பாலகுமார், அகிலகௌரி, ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசக்தி, யோகரட்ணம்,
சாரதாதேவி, விமலேஸ்வரன், ஸ்ரீமாலதி, முரளிதரன், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மிதுன், அக்ஷரா, ஹரேன்,
அபிநவ், நோலன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.