யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் United
Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தனலட்சுமி முத்துக்குமாரசாமி அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- பஞ்சாட்சர சர்மா, திருமதி- கௌரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
வாஞ்சீஸ்வரக்குருக்கள், திருமதி- அன்னலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பிரம்மஸ்ரீ வா. முத்துக்குமாரசாமி சர்மா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜனார்த்தனசர்மா, கேசவசர்மா, காயத்ரி, பத்மலோஜினி ஆகியோரின் பாசமிகு தாயும்,
தனலக்ஷ்மி, வித்யா, ஸுமனோகரன், முகுந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காங்கேயசர்மா, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற இராஜலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஸௌம்யன், வ்ருஷாங்கன், ஸ்வராத்மிகா, ஹரிணி, ஜதூஷன், மானஷா, ஔஷதன்,
அனிருத்தன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.