யாழ்ப்பாணம் புங்குடுதீவு
11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் Paris பிரான்ஸ் , Mississauga கனடா ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி கனகம்மா இரகுநாதன் அவர்கள் 15-11-2022 செவ்வாய்க்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- பிள்ளைனார், திருமதி- செல்லமுத்து தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
வேலுப்பிள்ளை, திருமதி- வேலுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இரகுநாதன் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற மதியழகன்,
மதியரசி ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஆனந்தகுமார் அவர்களின்
பாசமிகு மாமியாரும்,
கஜீலன் மதி, வினோதா ஆகியோரின்
பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.