யாழ்ப்பாணம் சுண்டுக்குழியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திரு அன்ரன் சந்தியாப்பிள்ளை அவர்கள்
06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான
திரு- சந்தியாப்பிள்ளை, திருமதி- அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
கபிறியல்பிள்ளை, திருமதி- ரோசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரோகினி அவர்களின் பாசமிகு
கணவரும்,
ஜூட் சேவியர், லக்ஷாயினி,
கிருஷாந்தி, றோஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கவிதா, கிருஷாந்த், ராஜன்,
றேகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற லூர்தம்மா
அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ரஷ்மியா, தனுஷ்மியா,
ஷர்மி, டெனிக்கா, ஜெஃப்றி, கெவின், ஷன்டல், ஷருன், ரியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.