யாழ்ப்பாணம் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும்
கொண்ட திருமதி பாக்கியம் செல்வராசா அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- கந்தையா, திருமதி- தங்கம்மா
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்வராசா அவர்களின் பாசமிகு
மனைவியும்,
விக்னேஸ்வரமூர்த்தி, கந்தசாமி, ஆறுமுகராசன், தவமணிதேவி,
செல்வராணி, இராஜேஸ்வரி, ஞானசவுந்தரி ஆகியோரின் பாசமிகு தாயும்,
பாலசிங்கம், கமலாதேவி, சிவமணி, பாஸ்கரலிங்கம், பாலசுப்பிரமணியம்,
செல்வலஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரியும்,
விஜிதா, வனிதா, ஜெயகாந்தன், மேனகா, சிவசங்கர், சாய்சா,
ஆர்த்திகா, அர்ச்சனா, காலஞ்சென்ற கணேசதாசன், குகதாசன், வாசுகி, சிவதாசன், மயூரி, நிலானி,
நிரோசன், நிசானி, ஜெகதா, சிறிகரன், நிவேதன், விதுசன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.