யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ரவீந்திரா முத்துச்சாமி அவர்கள்
27-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- முத்துச்சாமி, திருமதி- கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- வைத்திலிங்கம், திருமதி- பாக்கியம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
மோகனா அவர்களின் பாசமிகு கணவரும்,
பவானந், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெலன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ரஃபேல் அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.