யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம்,
கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு குமாரசுவாமி அருளம்பலம் அவர்கள்
01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- அருளம்பலம், திருமதி- லட்சுமி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- சின்னத்துரை, திருமதி- அன்னம் தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
இந்திரஜித், தயாளினி, பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாசினி, மதிவதனன், பிரியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சண்முகம், பரமேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான இராசு,
பத்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வசந்துரா, சுதர்சன், சுஜித்தா, அபர்ணா, சமிதரன், யாதவன்
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.