மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ். தீபகற்பம், நாரந்தனை,
ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சறோஜினிதேவி தவநாயகம் அவர்கள்
29-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- பேரின்ப நாயகம், திருமதி- நல்லபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- திருநாவுக்கரசு, திருமதி- மங்கயற்கரசி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தவநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற குணாளகுமாரன் மற்றும் தயாளகுமாரன், சுகுமாரி, சதிஸ்குமாரன்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற உதயபாலன் மற்றும் சுபா, தனேந்திராணி ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தனபாலன், சபாநாயகம் மற்றும் யோகநாயகம், பரமேஸ்வரி
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரட்சணியதேவி, கிருபாதேவி, கமலாதேவி, மகாதேவி,
கணேசமூர்த்தி, பரமேஸ்வரி மற்றும், எமிலி, சிவகுமாரி, தற்பராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதுஷா, நிதுஷா, அஜந்தன், சாலினி, சந்தியா, சாரங்கன் ஆகியோரின் பாசமிகு
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.