யாழ்ப்பாணம் வேலணை கிழக்கு 1 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும்
பிரான்ஸ் Paris, சுவிஸ் Switzerland, ஜெர்மனி Arnsberg ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு மனோகரன் செல்லத்துரை அவர்கள் 25-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- செல்லத்துரை, திருமதி- இராசம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- அமிர்தலிங்கம், திருமதி- சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
திருமேனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோஜினி, மனோஜிதா, மனோறீகன், மனோஜிதன், மனோறீனா ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
காலஞ்சென்ற வரதலிங்கம், புவனேஸ்வரி, செல்வரெத்தினம், வள்ளிமலர்,
தேவநாயகி, காலஞ்சென்ற இராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜயானந்தன், செபாஸ்ரியான், சசிகலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாலச்சந்திரன், பரஞ்சோதி, சீதாலெட்சுமி, பேரின்பராசா, காலஞ்சென்ற
குகானந்தன், மகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநாதன், பரமநாதன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு
மைத்துனரும்,
அஜின், அக்சயா, அஜய், ஆதிரியான், லெயோன், மிலான் சோனா, மீனா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.