திருகோணமலை மடத்தடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் கந்தரோடை
சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விமலாதேவி குமாரசாமி அவர்கள் 29-10-2022 சனிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- சிவசம்பு, திருமதி- இராசமணி தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- கதிர்காமசிங்கம், திருமதி- காமாட்சி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
அன்னைபூபதி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற அருந்தவதேவன், ஜெயகுமாரி, கேதாரணி,
ரஜிதா, நிமலராஜன், நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சத்தியபாலகெளரி, ஸ்ரீபாலதேவி, ஸ்ரீபாலசண்முகன், ஸ்ரீபாலரஞ்சினி,
ஸ்ரீபாலரோகிணி, ஸ்ரீதரன், கெளரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுந்தரசிவம், சுகுமார், சிவசிதம்பரம், மங்களேஸ்வரன், சுதாஜினி, செல்வநிதி
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டனிலா, நிரோஷி, பிரியந்தன், செந்தூரன், ஜனனி, பிரிந்தா, ஜெகதீஸ்,
கோபிதன், ஆரணி, நிஷோக், விதுஷன், அதிஷா, நிருஷிகன், ஆருஷா, தனுஷிகன், ஆதிஷன், அஸ்விகன்,
நிதிஸ்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
வைஸ்ணவி, ஐஸ்வர்யா, மிதிரா ஆகியோரின் அன்புக் கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
அம்மையாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.