யாழ்ப்பாணம் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ்
Roissy-en-Brie ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பேனடேட் கிறிஸ்ரி செல்வநாயகம் அவர்கள்
24-10-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- சூசைப்பிள்ளை, திருமதி- மாக்கிரட் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- இரட்ணம், திருமதி- ஞானம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
கிறிஸ்ரி செல்வநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அனஸ்ரின், அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயும்,
டவுளி, லொறினா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லோகா, வினோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஸ்வின், பிரையன், அய்டன், அய்லின், லோன், எர்வின், அயனே
ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.