யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கொழும்பு, Mississauga கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி குணரத்தினம்மா
சச்சிதானந்தா அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- ஐயாத்துரை, திருமதி- தங்கரத்தினம்
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- இராஜேந்திரம், திருமதி- ஞானாம்பாள்
தம்பதிகளின் பாசமிகு மருகளும்,
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான திருமதி துரைரத்தினம்மா பொன்னுத்துரை
ஐயர், திருமதி பாக்கியரத்தினம் சபாரத்தினம், திருமதி துரைராஜலிங்கம் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
சத்தியதேவி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.