யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கரணவாய்
கிழக்கு, கரவெட்டி ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு திருஞானசுந்தரம் செல்லையா அவர்கள் 20-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- செல்லையா, திருமதி-
லட்சுமிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான
திரு- சின்னத்தம்பி, திருமதி- பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவஞானசுந்தரம், பாலசுந்தரம்
மற்றும் சிவபாதசுந்தரம், சிவசுந்தரம், சகுந்தலாதேவி, சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
கீர்த்திகா, வினோஜிதா, ஞானரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசுதேவன், சிவமதன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வானுஜன், கிஷோர், டிலக்ஸ்சன், அம்சினி, மயூரிக்கா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.