யாழ்ப்பாணம் மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி வட்டக்கச்சி, கொழும்பு வெள்ளவத்தை
ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி கௌரியம்மா குமாரசாமி அவர்கள் 19-10-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- காசிநாதர், திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- சின்னையா, திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராசலிங்கம், காலஞ்சென்ற இராசமலர், இராசரத்தினம், இராசசோதி, இராசேஸ்வரி, இராசபூபதி, காலஞ்சென்ற இராசகோபாலன்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற பவானியம்மா, வீரசிங்கம், சோமநாதர்ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஸ்ரீதேவி, வசந்தகுமாரி, காலஞ்சென்ற சிவரூபன், வல்லிபுரநாதன், ஆனந்தநடராசன், உதயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விக்ரர், தசானா, போசினி, கோபிசன், றஜீன், அக்சயன், தர்சிகா, தர்சன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அரியனின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.