Seremban மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மற்றும் நெல்லியடி Sri Lanka, இந்தியா மண்டபம், யூகே லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவடங்களாகவும் கொண்ட திருமதி வசந்தாதேவி கிருஷ்ணபிள்ளை அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த
காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே
உங்கள் முகம்
எந்நாளும் உயிர்
வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள்
விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம்
இருப்பீர்கள்.
உங்கள் ஆத்மா
சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!