யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட
திரு பிறேமச்சந்திரன் கந்தையா அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- தங்கம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- இராமலிங்கம், திருமதி- பாக்கியம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலச்சந்திரன், அருந்ததி, கல்விக்கரசி, விக்னேஸ்வரன்,
சிவச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அஜேசன், ஆரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தினி, கமலநாதன், செல்வராஜா, விஜயலஷ்மி, சியாமளா,
குலவீரசிங்கம், அமிர்தலிங்கம், நற்குணசிங்கம், தனராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
உமாவரன், பிரணவன், காலஞ்சென்ற ஸ்ரீமதன், வைஷ்ணவ், சிந்துஜா,
ஸ்ரீராம், சங்கரி, கவிஷன், வைஷ்ணவி, விசாகன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
புருஷோத்தமன், காலஞ்சென்ற திலக்குமார், கமலினி, ஷாலினி,
பாலபிரசாந், பிரசாந்தினி, ராம்பிரகாஷ், கிரிஷாந்தினி, ஹரிபிரஷாத், அட்சயன், அம்சன்,
அட்மயன், நிரன், அபிநயன், நிஷானா, அட்சனியா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.