யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திரு இராசையா வேலுப்பிள்ளைஅவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், திரு- வேலுப்பிள்ளை, திருமதி- காசிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தையா மற்றும் சிவக்கொழுந்து, சிதம்பரம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜயலக்ஷ்மி, செல்வநாயகம், ராஜேஸ்வரி, ராஜபூபதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் வனஜா, ஸ்ரீரங்கதுரை, கோடீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செந்தீபன், ஜெயபிரபா, பிரதாப், தர்சன், பிரிந்தன், ஜெனந்தி, துஷானி, பிரியந்தன், கீர்த்தனா, கவிந்தன், கானுஜன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சாயா, சைவன், திவ்யா, கவின், நேகா, நித்யா, ஏகன், வேதா ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.