யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் ஐந்துசந்தியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேரி ரோஸ் புனிதவதி பாக்கியராசா அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- இம்மானுவேல், திருமதி- லூர்துமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா பாக்கியராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற எட்வர்ட்குலசிங்கம், புஷ்பவதி, யோகராணி, புஷ்பராணி, மெர்லின்சிராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தகுமார், காலஞ்சென்றவர்களான ரவீந்திரகுமார், உதயகுமார் மற்றும் வசந்தகுமார், ஜீவகுமார், இந்திரகுமார், சாந்தி ஆகியோரின் அன்புத் தாயும்,
செந்தாமரை, காயத்திரி, ஜெஸ்ஸா, பூங்குழலி, அன்டன் பெல்சியன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரவிந்தன், ஜனனி, விதுரன், நயன், அக்க்ஷயா, அபிஷயா, அபினேஷ், ரிதினேஷ், மெர்சி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.