யாழ்ப்பாணம் காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் லண்டன் UK, மன்னார் முருங்கன், Sri Lanka ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு தயாளன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- சிவசுப்பிரமணியம், திருமதி- கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, விஜயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனோரா அவர்களின் அன்புத் தந்தையும்,
மகாதேவன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.