யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
அம்பாறை கல்முனை Sri Lanka, யாழ்ப்பாணம் Sri Lanka, லண்டன் UK ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி மராயா ஜெயலக்ஷ்மி தேவகடாட்ஷம் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான
திரு- ஜோசப் மயில்வாகனம் மில்ட்ரெட், திருமதி- பாக்கியம் தம்பதிகளின் அன்பு
மகளும்,
காலஞ்சென்றவர்களான
திரு- றிச்சேட் அருளானந்தம் இராசய்யா ஹாரியட், திருமதி- சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு
மருமகளும்,
காலஞ்சென்ற இராசய்யா இராஜநாயகம் தேவகடாட்ஷம் அவர்களின் அன்பு
மனைவியும்,
காலஞ்சென்ற தியாகராஜா, நடராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச்
சகோதரியும்,
ஜாய்,
சீரின், ட்ரான்குயில், ப்லிஸ் ஆகியோரின் அன்புத் தாயும்,
கிருபாகரன், அருள்நம்பி, கெயித் ஆகியோரின் அன்பு
மாமியாரும்,
திவின்யா, அல்பெர்ட், சமிகா, ஏஞ்சலினா, தேவன், இவா, றேகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
தேயா மே அவர்களின் அன்புக்
கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.