யாழ்ப்பாணம் மருதடி வீதியைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலி Sri Lanka, Langnau சுவிஸ், Brampton கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு அந்தோணிப்பிள்ளை றொகேசன் அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- றொகேசன், திருமதி- அல்வீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- கியூபேட், திருமதி- பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோஸ்பெல்லா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான யோசப், ஸ்டானிஸ்லாஸ், பிரான்சிஸ் மற்றும் பூவதி, பாக்கியவதி, யோகவதி, குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றியான்ஷி, லோயிட் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெறோம், மெலிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நதானியேல், ஈவ்லின், அரி, கெய் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.