யாழ்ப்பாணம் சங்கானையைப் பிறப்பிடமாகவும்
மற்றும் யூகே Southeast London, Southampton ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு தேவதாஸ் சின்னத்துரை அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார்,
காலஞ்சென்றவர்களான திரு- சின்னத்துரை, திருமதி- பொன்னம்மா தம்பதிகளின் அன்பு
மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- வல்லிபுரம், திருமதி- வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு
மருமகனும்,
சிறிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகராஜா, கந்தசாமி ஆகியோரின் அன்புச்
சகோதரரும்,
சயந்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,
அகல்யா அவர்களின் அன்பு மாமனாரும்,
அயானா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute
மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.